காற்று வீட்டினுள் வரும் திசை !!! உதாரணமாக் ஆற்று நீர் செல்லும் போது ஒரு சில இடங்களில் மட்டும் சுழல் இருக்கு அந்த இடங்களில் சற்று ஆழமாக இருக்கும் அத்துடன் சற்று வழைவு இருக்கும் அதனால் அந்த இடத்தில சுழி ஏற்பட்டு தண்ணீர் ஓடும் அது போல நமது வீடும் உள்ளே வரும் காற்று சதுரம் செவ்வகமாக இருந்தால் சுழன்று சுழன்று அடிக்காது .. முன் வாசல் போர்டிகோ கூரை போல போட்டால் அதற்க்கு சில அளவு உள்ள நுழைவு சரியாக இருக்க வேண்டும்.. இதற்காகத்தான் வாசல் அமைப்பதே முன் பதிவில் உள்ளது போல் அமைக்க வேண்டும் ..................வாஸ்து ....தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக