புதன், 30 செப்டம்பர், 2009

கும்பிடுவது

ஒரு அன்பர் கேட்ட கேள்வி ஏன் இரண்டு கை சேர்த்து கும்பிட வேண்டும் .....
நமது உடம்பை சுற்றி ஒரு ஒளி வட்டம் உண்டு திரில்லின் காமர மூலம் அதை பார்க்கலாம் ...
ஒரு கோவிலிகுல் சூர்யா சந்திர மற்றும் க்ரகங்கல்லின் கதிர் வீச்சு நிரம்பி இருக்கும் கை விரித்து இருந்தால் நமது உடம்பில் இருந்து கதிர்கள் வெளிப்படும்
அதுவே சேர்ந்து இருந்தால் அந்த கிரகங்களின் கதிர்வீச்சு நமது உடம்பிலே பட்டு அப்படியீ தங்கும்
சரி நமது பெரியவங்கள் பார்த்து கும்பிட்டால் அவர்களிடம் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு நமது உடம்பில் சேரும்