பெண்கள் தலை முடி விரித்து போடுவது சரியா தவறா ??
தவறு!!
மகாபாரதத்தில் பாஞ்சாலி தனது கூந்தலை சபதம் மேற்கொண்டதால் அவிள்து போட்டாள்
ராமயணத்தில் சீதை அசோக வனத்தில் இருக்கும் போது அவிள்து இருந்தது
தற்போது பெண்கள் துக்கத்தில் இருக்கும்போது கூந்தலை அவிழ்த்து போடுவார்கள். இது ஏன்???
பொதுவான கருத்து நான் துக்கத்தில் இருக்கிறேன் என்னை ஏதும் தொந்தரவு செய்யாதீர்கள் என பலவாரான அர்த்தங்களுடன் தெரிவிப்பது ...
இதில் முடி அவிழ்ந்து கிடப்பதால் பிடரி முளுக்க முடியால் மூடப்படும் அப்படி மூடபடுவதால் சில கதிர்வீச்சுக்கள் பெண்களின் மூளைக்கு கிடைப்பதில்லை .
டிவி அருகே சென்றால் நமது கை முடிகள் சிலிர்க்கும் இது நமது உடம்பில் உள்ள ஒரு வகை மின்னோடம் டிவி இல் உள்ள மின்னோட்டம். ஆக நமது முடி வளியாக ஒரு சிறிய மின் அலைகள் நமது மூளைக்கு செல்கிறது .இதோ போல் நமது முடி அவிழ்ந்து
கிடந்தால் நமது மூளைய்ல் உள்ள மின் அலைகள் வெளிஎறுகின்றன . இதனால் நமக்கு அதிகமான் சோர்வு ஏற்படும் ,மேலும சிந்திக்கும் திறன் குறைந்து கொண்டே இருக்கும் பின்நாளில் சித்த பிரமை ஏற்பட வைப்பு உண்டு அகவே தலை முடி அவிழ்த்து போடாது ஜடை போடுங்கள் அல்லது நுநிய்ல் முடுச்சு போடுங்கள் .