இந்த ஆன்ம சக்தி ....
சில பேருக்கு இந்த சக்தி இயற்கையாகவே அதிகம் இருக்கும் .உதரணமாக சில பேர்
சுளுக்கு தடவினால் உடனே சரியாகும் ....சில பெரிஒர்கள் முதுகில் தட்டி கொடுத்து சமாதனம் செய்வார்கள் அது மன அறுதல் தரும் ...ரச்புடின் .. இந்த வகை நபர்தான் .இன்னும் நிறைய ஆட்கள் உதாரணம் உண்டு ...
ரெய்கி கலை கண்டு பிடித்த உகிசுட்டோ இதில் இருபதாம் நூறாண்டு பெரியவர்.இவர் கிறீஸ்தவ பாதிரியாராக இருந்து இமயமலை வந்து தியானம் செய்து இந்த கலை ஐ உலகத்துக்கு அறிமுகம் செய்தவர் ..அவர் கை வைத்து தடவினால் தீராத நோய்கள் தீர்ந்தது...
வெள்ளி, 2 அக்டோபர், 2009
இணைந்த கைகள்
இப்போ ...இரண்டு கை சேர்த்து கும்பிட்டால் ஆன்ம சக்தி பெர்கும் என பார்த்தோம்.
இதில் பெண்கள் ,ஆண்கள் சில விஷயங்கள் ...
பெரும்பாலும் பெண்களுக்கு உடல் ரீதியாக பல சிரமங்கள் உண்டு. ஆகவே .அவர்கள் இரண்டு கை சேர்த்து நாடிக்குமேல் செல்ல வேண்டாம் ஏனென்றால் இதயம் இடது பாகம்..... அதிகம் இடது கை தூக்கினால் ரத்த ஓட்டம் வலது பக்கம் குறையும் அது போக சில நரம்பு வர்மா முடிச்சுகள் தோள்களில் உள்ளே (armpit) உள்ளன அவைகளில் கதிவீச்சு நேரடியாக படுவது சரியல்ல .
ஆண்கள் இரண்டு கை தலைக்குமேல் அங்குலம் தூக்கி கை சேர்த்து வணஙகுவது
அவ்வளவு அதிகம் பாதிப்பது இல்லை . அதே போல் நமஸ்காரம் செய்யும் போது சாஸடாங்க நமச்காரம் ஆண்கள் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் சரி .
இதில் பெண்கள் ,ஆண்கள் சில விஷயங்கள் ...
பெரும்பாலும் பெண்களுக்கு உடல் ரீதியாக பல சிரமங்கள் உண்டு. ஆகவே .அவர்கள் இரண்டு கை சேர்த்து நாடிக்குமேல் செல்ல வேண்டாம் ஏனென்றால் இதயம் இடது பாகம்..... அதிகம் இடது கை தூக்கினால் ரத்த ஓட்டம் வலது பக்கம் குறையும் அது போக சில நரம்பு வர்மா முடிச்சுகள் தோள்களில் உள்ளே (armpit) உள்ளன அவைகளில் கதிவீச்சு நேரடியாக படுவது சரியல்ல .
ஆண்கள் இரண்டு கை தலைக்குமேல் அங்குலம் தூக்கி கை சேர்த்து வணஙகுவது
அவ்வளவு அதிகம் பாதிப்பது இல்லை . அதே போல் நமஸ்காரம் செய்யும் போது சாஸடாங்க நமச்காரம் ஆண்கள் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் சரி .
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)