வெள்ளி, 2 அக்டோபர், 2009

ஆன்மசக்தி

இந்த ஆன்ம சக்தி ....
சில பேருக்கு இந்த சக்தி இயற்கையாகவே அதிகம் இருக்கும் .உதரணமாக சில பேர்
சுளுக்கு தடவினால் உடனே சரியாகும் ....சில பெரிஒர்கள் முதுகில் தட்டி கொடுத்து சமாதனம் செய்வார்கள் அது மன அறுதல் தரும் ...ரச்புடின் .. இந்த வகை நபர்தான் .இன்னும் நிறைய ஆட்கள் உதாரணம் உண்டு ...
ரெய்கி கலை கண்டு பிடித்த உகிசுட்டோ இதில் இருபதாம் நூறாண்டு பெரியவர்.இவர் கிறீஸ்தவ பாதிரியாராக இருந்து இமயமலை வந்து தியானம் செய்து இந்த கலை ஐ உலகத்துக்கு அறிமுகம் செய்தவர் ..அவர் கை வைத்து தடவினால் தீராத நோய்கள் தீர்ந்தது...

கருத்துகள் இல்லை: