இப்போ நாகரீக உலகில் பெண்கள் கணவர் பெயரை சொல்லி அழைப்பது ஒரு பாசன் .இது சரியா? தவறா ? தவறு!!!ஏன் ????
எங்க ஊருக்கு அருகே ஒரு சின்ன ஊரு அங்கே ஒரு 85 &80 வயது தம்பதிகள் அந்த அம்மா இறந்து போனார்கள் அது தகவல் கேட்ட
தாத்தா அவரும் உயிரை விட்டாரு !!!!!
இருவரும் அவ்வளவு அநோய்ந்யம் . இது மாதிரி நம்மில் எத்தனை பேர் இருக்கோம் ??? அதுக்காக உயிரை விட சொல்லவில்லை !!!
இதில் அவர்களுக்குள் ஒரு புரிதல், நட்பு, நேசம், மனசோடு மனசு, இதெல்லாம் இருந்தது . தாத்தா பெயரை பாட்டி ஒரு நாள் கூட சொன்னதில்லை அந்த பாட்டி அய்யா , என்சாமி, என்ற வார்த்தைக்கு வேறு வார்த்தை கிடையாது . அதுபோல் தாத்தா அம்மா என்ற வார்த்தைதான்
இதில் என்ன விஷயம் ... ஒரு ஆணை அம்மா, அப்பா, அண்ணன், தம்பி ,அக்கா, தங்கை ,உறவுகள், நட்பு,, என எல்லோரும் பெயர் சொல்லி அழைப்பார்கள் ,அதில் அவனுக்கு ஒன்றும் தோணாது . இதே இது காதல் மனைவி பெயர் சொல்லி அழைக்கும் போது இதே போல்தான் தோன்றும் .அதுவே கணவனை அழைக்கும் விதமாக பாரம்பரியமாக உள்ள வார்த்தைகள் அத்தான் ,மச்சான் , என அழைக்கும் போதுஅதில் தோன்றும் காதல் ஒலி உணர்வு, அதுவும் நமக்கே நமக்கு, காதல் மனைவி அழைத்தால், ஒரு ஆண் சாகும் வரை அந்த ஒரு குரலுக்கு அடிமைதான் ..பசு கன்று பாலுக்காக ஒரு விதமாக "ம்மா " என்றழைக்கும்- வலிக்கு ஒருமாதிரி ,பசுவை காணவில்லை என்றால் ஒருமாதிரி ,தாய்பசு பால் கட்டினால் ,கன்று அருகில் வந்தால் , இணை சேர ,பிரசவ நேரத்தில் இப்படி "ம்மா " என்ற ஒலிதான் அனால் ஓவ்வொறு நேரத்திலும் வேறு வேறு விதமாக ஒலி ..... .. .என்னதான் நாங்கள் ஆதர்ச தம்பதிகள் என்று கூறிகொண்டிருக்கும் தம்பதிகளிடம் ... ஆணிடம் கேட்டால் பெயர் சொல்லி அழைப்பது ஒரு ஈர்ப்பு இல்லை என்றுதான் சொல்லுவார்கள் ....எல்லோரும் அழைப்பது போல்தான் இருக்கிறது .............
( வெளியல் வேண்டுமானால் இல்லை என்பார்கள் ஆனால் உள்ளுர ஒரு சிறிய நெருடல் இருக்கும் )
வெள்ளி, 6 நவம்பர், 2009
செவ்வாய், 3 நவம்பர், 2009
தலை முடி
பெண்கள் தலை முடி விரித்து போடுவது சரியா தவறா ??
தவறு!!
மகாபாரதத்தில் பாஞ்சாலி தனது கூந்தலை சபதம் மேற்கொண்டதால் அவிள்து போட்டாள்
ராமயணத்தில் சீதை அசோக வனத்தில் இருக்கும் போது அவிள்து இருந்தது
தற்போது பெண்கள் துக்கத்தில் இருக்கும்போது கூந்தலை அவிழ்த்து போடுவார்கள். இது ஏன்???
பொதுவான கருத்து நான் துக்கத்தில் இருக்கிறேன் என்னை ஏதும் தொந்தரவு செய்யாதீர்கள் என பலவாரான அர்த்தங்களுடன் தெரிவிப்பது ...
இதில் முடி அவிழ்ந்து கிடப்பதால் பிடரி முளுக்க முடியால் மூடப்படும் அப்படி மூடபடுவதால் சில கதிர்வீச்சுக்கள் பெண்களின் மூளைக்கு கிடைப்பதில்லை .
டிவி அருகே சென்றால் நமது கை முடிகள் சிலிர்க்கும் இது நமது உடம்பில் உள்ள ஒரு வகை மின்னோடம் டிவி இல் உள்ள மின்னோட்டம். ஆக நமது முடி வளியாக ஒரு சிறிய மின் அலைகள் நமது மூளைக்கு செல்கிறது .இதோ போல் நமது முடி அவிழ்ந்து
கிடந்தால் நமது மூளைய்ல் உள்ள மின் அலைகள் வெளிஎறுகின்றன . இதனால் நமக்கு அதிகமான் சோர்வு ஏற்படும் ,மேலும சிந்திக்கும் திறன் குறைந்து கொண்டே இருக்கும் பின்நாளில் சித்த பிரமை ஏற்பட வைப்பு உண்டு அகவே தலை முடி அவிழ்த்து போடாது ஜடை போடுங்கள் அல்லது நுநிய்ல் முடுச்சு போடுங்கள் .
தவறு!!
மகாபாரதத்தில் பாஞ்சாலி தனது கூந்தலை சபதம் மேற்கொண்டதால் அவிள்து போட்டாள்
ராமயணத்தில் சீதை அசோக வனத்தில் இருக்கும் போது அவிள்து இருந்தது
தற்போது பெண்கள் துக்கத்தில் இருக்கும்போது கூந்தலை அவிழ்த்து போடுவார்கள். இது ஏன்???
பொதுவான கருத்து நான் துக்கத்தில் இருக்கிறேன் என்னை ஏதும் தொந்தரவு செய்யாதீர்கள் என பலவாரான அர்த்தங்களுடன் தெரிவிப்பது ...
இதில் முடி அவிழ்ந்து கிடப்பதால் பிடரி முளுக்க முடியால் மூடப்படும் அப்படி மூடபடுவதால் சில கதிர்வீச்சுக்கள் பெண்களின் மூளைக்கு கிடைப்பதில்லை .
டிவி அருகே சென்றால் நமது கை முடிகள் சிலிர்க்கும் இது நமது உடம்பில் உள்ள ஒரு வகை மின்னோடம் டிவி இல் உள்ள மின்னோட்டம். ஆக நமது முடி வளியாக ஒரு சிறிய மின் அலைகள் நமது மூளைக்கு செல்கிறது .இதோ போல் நமது முடி அவிழ்ந்து
கிடந்தால் நமது மூளைய்ல் உள்ள மின் அலைகள் வெளிஎறுகின்றன . இதனால் நமக்கு அதிகமான் சோர்வு ஏற்படும் ,மேலும சிந்திக்கும் திறன் குறைந்து கொண்டே இருக்கும் பின்நாளில் சித்த பிரமை ஏற்பட வைப்பு உண்டு அகவே தலை முடி அவிழ்த்து போடாது ஜடை போடுங்கள் அல்லது நுநிய்ல் முடுச்சு போடுங்கள் .
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)