பெண்கள் தலை முடி விரித்து போடுவது சரியா தவறா ??
தவறு!!
மகாபாரதத்தில் பாஞ்சாலி தனது கூந்தலை சபதம் மேற்கொண்டதால் அவிள்து போட்டாள்
ராமயணத்தில் சீதை அசோக வனத்தில் இருக்கும் போது அவிள்து இருந்தது
தற்போது பெண்கள் துக்கத்தில் இருக்கும்போது கூந்தலை அவிழ்த்து போடுவார்கள். இது ஏன்???
பொதுவான கருத்து நான் துக்கத்தில் இருக்கிறேன் என்னை ஏதும் தொந்தரவு செய்யாதீர்கள் என பலவாரான அர்த்தங்களுடன் தெரிவிப்பது ...
இதில் முடி அவிழ்ந்து கிடப்பதால் பிடரி முளுக்க முடியால் மூடப்படும் அப்படி மூடபடுவதால் சில கதிர்வீச்சுக்கள் பெண்களின் மூளைக்கு கிடைப்பதில்லை .
டிவி அருகே சென்றால் நமது கை முடிகள் சிலிர்க்கும் இது நமது உடம்பில் உள்ள ஒரு வகை மின்னோடம் டிவி இல் உள்ள மின்னோட்டம். ஆக நமது முடி வளியாக ஒரு சிறிய மின் அலைகள் நமது மூளைக்கு செல்கிறது .இதோ போல் நமது முடி அவிழ்ந்து
கிடந்தால் நமது மூளைய்ல் உள்ள மின் அலைகள் வெளிஎறுகின்றன . இதனால் நமக்கு அதிகமான் சோர்வு ஏற்படும் ,மேலும சிந்திக்கும் திறன் குறைந்து கொண்டே இருக்கும் பின்நாளில் சித்த பிரமை ஏற்பட வைப்பு உண்டு அகவே தலை முடி அவிழ்த்து போடாது ஜடை போடுங்கள் அல்லது நுநிய்ல் முடுச்சு போடுங்கள் .
செவ்வாய், 3 நவம்பர், 2009
வெள்ளி, 2 அக்டோபர், 2009
ஆன்மசக்தி
இந்த ஆன்ம சக்தி ....
சில பேருக்கு இந்த சக்தி இயற்கையாகவே அதிகம் இருக்கும் .உதரணமாக சில பேர்
சுளுக்கு தடவினால் உடனே சரியாகும் ....சில பெரிஒர்கள் முதுகில் தட்டி கொடுத்து சமாதனம் செய்வார்கள் அது மன அறுதல் தரும் ...ரச்புடின் .. இந்த வகை நபர்தான் .இன்னும் நிறைய ஆட்கள் உதாரணம் உண்டு ...
ரெய்கி கலை கண்டு பிடித்த உகிசுட்டோ இதில் இருபதாம் நூறாண்டு பெரியவர்.இவர் கிறீஸ்தவ பாதிரியாராக இருந்து இமயமலை வந்து தியானம் செய்து இந்த கலை ஐ உலகத்துக்கு அறிமுகம் செய்தவர் ..அவர் கை வைத்து தடவினால் தீராத நோய்கள் தீர்ந்தது...
சில பேருக்கு இந்த சக்தி இயற்கையாகவே அதிகம் இருக்கும் .உதரணமாக சில பேர்
சுளுக்கு தடவினால் உடனே சரியாகும் ....சில பெரிஒர்கள் முதுகில் தட்டி கொடுத்து சமாதனம் செய்வார்கள் அது மன அறுதல் தரும் ...ரச்புடின் .. இந்த வகை நபர்தான் .இன்னும் நிறைய ஆட்கள் உதாரணம் உண்டு ...
ரெய்கி கலை கண்டு பிடித்த உகிசுட்டோ இதில் இருபதாம் நூறாண்டு பெரியவர்.இவர் கிறீஸ்தவ பாதிரியாராக இருந்து இமயமலை வந்து தியானம் செய்து இந்த கலை ஐ உலகத்துக்கு அறிமுகம் செய்தவர் ..அவர் கை வைத்து தடவினால் தீராத நோய்கள் தீர்ந்தது...
இணைந்த கைகள்
இப்போ ...இரண்டு கை சேர்த்து கும்பிட்டால் ஆன்ம சக்தி பெர்கும் என பார்த்தோம்.
இதில் பெண்கள் ,ஆண்கள் சில விஷயங்கள் ...
பெரும்பாலும் பெண்களுக்கு உடல் ரீதியாக பல சிரமங்கள் உண்டு. ஆகவே .அவர்கள் இரண்டு கை சேர்த்து நாடிக்குமேல் செல்ல வேண்டாம் ஏனென்றால் இதயம் இடது பாகம்..... அதிகம் இடது கை தூக்கினால் ரத்த ஓட்டம் வலது பக்கம் குறையும் அது போக சில நரம்பு வர்மா முடிச்சுகள் தோள்களில் உள்ளே (armpit) உள்ளன அவைகளில் கதிவீச்சு நேரடியாக படுவது சரியல்ல .
ஆண்கள் இரண்டு கை தலைக்குமேல் அங்குலம் தூக்கி கை சேர்த்து வணஙகுவது
அவ்வளவு அதிகம் பாதிப்பது இல்லை . அதே போல் நமஸ்காரம் செய்யும் போது சாஸடாங்க நமச்காரம் ஆண்கள் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் சரி .
இதில் பெண்கள் ,ஆண்கள் சில விஷயங்கள் ...
பெரும்பாலும் பெண்களுக்கு உடல் ரீதியாக பல சிரமங்கள் உண்டு. ஆகவே .அவர்கள் இரண்டு கை சேர்த்து நாடிக்குமேல் செல்ல வேண்டாம் ஏனென்றால் இதயம் இடது பாகம்..... அதிகம் இடது கை தூக்கினால் ரத்த ஓட்டம் வலது பக்கம் குறையும் அது போக சில நரம்பு வர்மா முடிச்சுகள் தோள்களில் உள்ளே (armpit) உள்ளன அவைகளில் கதிவீச்சு நேரடியாக படுவது சரியல்ல .
ஆண்கள் இரண்டு கை தலைக்குமேல் அங்குலம் தூக்கி கை சேர்த்து வணஙகுவது
அவ்வளவு அதிகம் பாதிப்பது இல்லை . அதே போல் நமஸ்காரம் செய்யும் போது சாஸடாங்க நமச்காரம் ஆண்கள் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் சரி .
வியாழன், 1 அக்டோபர், 2009
ஒளிவட்டம்
இது என்ன ஒளிவட்டம் ... சில சாமீ படங்களுக்கு பின்னாடி ஒரு ஒளிவட்டம் போட்டிருப்பாங்க அது போல நமக்கும் ஒரு ஒளிவட்டம் உண்டு ... அது நமது ஆன்மசக்தி .. இதை இம்ப்ரோவ் பண்ணினால் அதிகமான புத்திசாலித்தனம் எதையும் எளிதில் புரிஉம் தன்மை உண்டாகும் கோவில்களில்.... பெரிஒர்களிடம் இருந்து கிடைக்கும் மின் காந்த அலைகள் நமது உடலில் பாயும் அது வெளிஎராமல் கை சேர்த்து வைத்து கொண்டால் நம்முடனே இருக்கும் அவ்வளவு எளிதில் அந்த மின்காந்த அலைகள் கிடைப்பதில்லை . இருந்தாலும் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆக பெற்றோர் காலில் வீழ்ந்து வண்ணங்கும்போது அவர்களின் ஆசி உடன் அவர்களின் மின்காந்த அலைகள் நம் முதுகு தண்டின் மீது படும் ... இதுவேதான் கோவிலுக்குள்ளும் கொடிமரத்தின் அருகே நமஸ்காரம் செய் என்றார்கள் .எனென்றால் கொடிமரத்தில் எட்டு பதினாறு முபதிரண்டு என்று கனு உண்டு அது நமது முதுகு தண்டின் எல்லும்பு எண்ணிக்கை... கொடிமரத்தில் இருக்கும் கிரகங்களின் மின்காந்த அலைகள் நமது உடம்பில் படும் .அந்த இடம் தவிர வேறு இடஙகளில் நமஸ்காரம் செய்தல் கூடாது . தற்போது கோவில்குள்முழுக்க இரும்பு பயன்பாடு அதிகம் எங்கே மின்காந்த அலைகள் கிடைக்கும் .முன்னால் பித்தளை வெண்கலம் வெள்ளி தங்கம் ...????
புதன், 30 செப்டம்பர், 2009
கும்பிடுவது
ஒரு அன்பர் கேட்ட கேள்வி ஏன் இரண்டு கை சேர்த்து கும்பிட வேண்டும் .....
நமது உடம்பை சுற்றி ஒரு ஒளி வட்டம் உண்டு திரில்லின் காமர மூலம் அதை பார்க்கலாம் ...
ஒரு கோவிலிகுல் சூர்யா சந்திர மற்றும் க்ரகங்கல்லின் கதிர் வீச்சு நிரம்பி இருக்கும் கை விரித்து இருந்தால் நமது உடம்பில் இருந்து கதிர்கள் வெளிப்படும்
அதுவே சேர்ந்து இருந்தால் அந்த கிரகங்களின் கதிர்வீச்சு நமது உடம்பிலே பட்டு அப்படியீ தங்கும்
சரி நமது பெரியவங்கள் பார்த்து கும்பிட்டால் அவர்களிடம் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு நமது உடம்பில் சேரும்
நமது உடம்பை சுற்றி ஒரு ஒளி வட்டம் உண்டு திரில்லின் காமர மூலம் அதை பார்க்கலாம் ...
ஒரு கோவிலிகுல் சூர்யா சந்திர மற்றும் க்ரகங்கல்லின் கதிர் வீச்சு நிரம்பி இருக்கும் கை விரித்து இருந்தால் நமது உடம்பில் இருந்து கதிர்கள் வெளிப்படும்
அதுவே சேர்ந்து இருந்தால் அந்த கிரகங்களின் கதிர்வீச்சு நமது உடம்பிலே பட்டு அப்படியீ தங்கும்
சரி நமது பெரியவங்கள் பார்த்து கும்பிட்டால் அவர்களிடம் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு நமது உடம்பில் சேரும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)