வியாழன், 1 அக்டோபர், 2009

ஒளிவட்டம்

இது என்ன ஒளிவட்டம் ... சில சாமீ படங்களுக்கு பின்னாடி ஒரு ஒளிவட்டம் போட்டிருப்பாங்க அது போல நமக்கும் ஒரு ஒளிவட்டம் உண்டு ... அது நமது ஆன்மசக்தி .. இதை இம்ப்ரோவ் பண்ணினால் அதிகமான புத்திசாலித்தனம் எதையும் எளிதில் புரிஉம் தன்மை உண்டாகும் கோவில்களில்.... பெரிஒர்களிடம் இருந்து கிடைக்கும் மின் காந்த அலைகள் நமது உடலில் பாயும் அது வெளிஎராமல் கை சேர்த்து வைத்து கொண்டால் நம்முடனே இருக்கும் அவ்வளவு எளிதில் அந்த மின்காந்த அலைகள் கிடைப்பதில்லை . இருந்தாலும் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆக பெற்றோர் காலில் வீழ்ந்து வண்ணங்கும்போது அவர்களின் ஆசி உடன் அவர்களின் மின்காந்த அலைகள் நம் முதுகு தண்டின் மீது படும் ... இதுவேதான் கோவிலுக்குள்ளும் கொடிமரத்தின் அருகே நமஸ்காரம் செய் என்றார்கள் .எனென்றால் கொடிமரத்தில் எட்டு பதினாறு முபதிரண்டு என்று கனு உண்டு அது நமது முதுகு தண்டின் எல்லும்பு எண்ணிக்கை... கொடிமரத்தில் இருக்கும் கிரகங்களின் மின்காந்த அலைகள் நமது உடம்பில் படும் .அந்த இடம் தவிர வேறு இடஙகளில் நமஸ்காரம் செய்தல் கூடாது . தற்போது கோவில்குள்முழுக்க இரும்பு பயன்பாடு அதிகம் எங்கே மின்காந்த அலைகள் கிடைக்கும் .முன்னால் பித்தளை வெண்கலம் வெள்ளி தங்கம் ...????

புதன், 30 செப்டம்பர், 2009

கும்பிடுவது

ஒரு அன்பர் கேட்ட கேள்வி ஏன் இரண்டு கை சேர்த்து கும்பிட வேண்டும் .....
நமது உடம்பை சுற்றி ஒரு ஒளி வட்டம் உண்டு திரில்லின் காமர மூலம் அதை பார்க்கலாம் ...
ஒரு கோவிலிகுல் சூர்யா சந்திர மற்றும் க்ரகங்கல்லின் கதிர் வீச்சு நிரம்பி இருக்கும் கை விரித்து இருந்தால் நமது உடம்பில் இருந்து கதிர்கள் வெளிப்படும்
அதுவே சேர்ந்து இருந்தால் அந்த கிரகங்களின் கதிர்வீச்சு நமது உடம்பிலே பட்டு அப்படியீ தங்கும்
சரி நமது பெரியவங்கள் பார்த்து கும்பிட்டால் அவர்களிடம் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு நமது உடம்பில் சேரும்