திங்கள், 21 ஜூன், 2010
வாஸ்து-4
பிரதான வாசல் அமைப்பு நேர் வரிசையாக அடுத்தடுத்து வாசல்கள் அமைத்தால் ஒவ்வொரு அறைக்கும் வெளிபுறமுள்ள நல்ல அச்சிசன் கிடைக்கும் அப்படி அமைக்க முடியாத பட்சத்தில் ஜன்னல்கள் அமைக்கலாம் கூடிய வரை ஒரே நேர் கோட்டில் வாசல்கள் அமைப்பது சிறந்தது
ஞாயிறு, 20 ஜூன், 2010
வாஸ்து ...
காற்று வீட்டினுள் வரும் திசை !!! உதாரணமாக் ஆற்று நீர் செல்லும் போது ஒரு சில இடங்களில் மட்டும் சுழல் இருக்கு அந்த இடங்களில் சற்று ஆழமாக இருக்கும் அத்துடன் சற்று வழைவு இருக்கும் அதனால் அந்த இடத்தில சுழி ஏற்பட்டு தண்ணீர் ஓடும் அது போல நமது வீடும் உள்ளே வரும் காற்று சதுரம் செவ்வகமாக இருந்தால் சுழன்று சுழன்று அடிக்காது .. முன் வாசல் போர்டிகோ கூரை போல போட்டால் அதற்க்கு சில அளவு உள்ள நுழைவு சரியாக இருக்க வேண்டும்.. இதற்காகத்தான் வாசல் அமைப்பதே முன் பதிவில் உள்ளது போல் அமைக்க வேண்டும் ..................வாஸ்து ....தொடரும்
வியாழன், 17 ஜூன், 2010
வாஸ்து
கடந்த பதிவில் ஏன் வாசல்கள் சரியான திசைகளில் அமைக்க வேண்டும் என்பதற்கான் காரணம் பார்த்தோம் எங்கு வாசல்கள் அமைக்கலாம் . முதலில் ஒரு வீடு என வரும்போது
சதுரம் அல்லது செவ்வகம் என்றுதான் அமைக்க வேண்டும் வட்டம் முக்கோணம் அறுகோணம் .மேல் தளம் முக்கோண வடிவ கூரை அரை வடிவ கூரை முன் போர்டிகோ கூரை போன்று அமைத்தல் கூடாது மட்டமாக தளம் தண்ணீர் செல்வதற்கு சிறுது வாட்டம் அமைக்க வேண்டும்.சரி வாசல்கள் எப்பிடி !!! ஒரு சதுரமான மனை இருக்கும் போது தெருவை அனுசரித்து வடகில் வடகிழக்கு வடக்கு நோக்கிய வாசல். கிழக்கில் வடகிழக்கில் கிழக்கு நோக்கிய வாசல் . தெற்கில் தென் கிழக்கில் தெற்கு நோக்கிய வாசல் மேற்கில் வட மேற்கில் மேற்கு நோக்கிய வாசல். .. தொடரும்
சதுரம் அல்லது செவ்வகம் என்றுதான் அமைக்க வேண்டும் வட்டம் முக்கோணம் அறுகோணம் .மேல் தளம் முக்கோண வடிவ கூரை அரை வடிவ கூரை முன் போர்டிகோ கூரை போன்று அமைத்தல் கூடாது மட்டமாக தளம் தண்ணீர் செல்வதற்கு சிறுது வாட்டம் அமைக்க வேண்டும்.சரி வாசல்கள் எப்பிடி !!! ஒரு சதுரமான மனை இருக்கும் போது தெருவை அனுசரித்து வடகில் வடகிழக்கு வடக்கு நோக்கிய வாசல். கிழக்கில் வடகிழக்கில் கிழக்கு நோக்கிய வாசல் . தெற்கில் தென் கிழக்கில் தெற்கு நோக்கிய வாசல் மேற்கில் வட மேற்கில் மேற்கு நோக்கிய வாசல். .. தொடரும்
செவ்வாய், 15 ஜூன், 2010
வாஸ்து
வாஸ்து...... சில சின்ன விஷயங்கள் நாம் வசிக்கும் வீடு சுற்று புற சூழலுக்கு ஏற்றார் போல் அமைத்து கொள்வதுதான்.. பொதுவாக நமது நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று,,, வடகிழக்கு பருவக்காற்று இந்த இரண்டுதான் ,தீபகற்ப நாடு அதிலும்ம் தென் தமிழகம் ஏனைய ஊர்களை விட சற்று பாதுகாப்பானது ..சமுத்திர வழி இலங்கை பாதுகாப்பு ,மேற்கு தொடர்ச்சி மலை ஒரு பாதுகாப்பு .... உலகத்தின் மொத்த இருப்பிட சூழல் என்று 13 இடங்களை சொல்லுகிறார்கள் அதில் 9 இடம் நமது நாட்டில் உள்ளது இதை கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் அதையும் நமது வசதிக்கேற்ப வீடுகளை அமைத்து நல்வாழ்வு வாழ்ந்தார்கள்....காற்று சுழன்று அடிக்கும்போது ஒரு சுழி ஏற்படும் அது வீட்டினுள்ளும் வரும் .உள்ளே வரும்போது வெளியில் உள்ள சுத்தங்களும் அசுத்தங்களும் சேர்ந்தே வரும் அது வீட்டுக்குள் ஒவ்வுறு அறைகளிலும் சுழன்று கொண்டு இருக்கும் வீட்டின் அமைப்புக்கு ஏற்றவாறு உள்ளே இருப்பதும் வேலிருவதும் உண்டு !!!! பொதுவாக தென் மேற்கு பருவகாற்று அடிக்கும் காலம் ஏப்ரில் ,மே, ஜூன்,ஜூலை இந்த நேரம் அதிக உஷ்ணமான நோய்களான அம்மை வைரஸ் காய்ச்சல் வரும் இதை தடுக்க வேண்டி தென் மேற்கு மூலை மேற்கு,தெற்கு, பார்த்து வாசல் அமைக்காதே!!! அதே போல் வட கிழக்கு பருவகாற்று செப்டம்பர்,அக்டோபர் ,நவம்பர் ,இந்த காலங்களில் குளிர் காய்ச்சல் கொசுக்களால் வரும் காய்ச்சல்கள் !!! இதற்காக வட பக்கம் தணிவாக தளம் அமைத்து தண்ணீர் தன்காதவாறு அமை !!!எனக்கு தெரிந்த வரை எளுதி இருக்கிறேன்!!!!!! சந்தேகம் இருந்தால் கேளுங்கள் தெரிஞ்ச வரை எழுதுகிறேன் அல்லது தெரிந்து எழுதிகிறேன் ............. அடுத்து தொடரும்...........
திங்கள், 21 டிசம்பர், 2009
ruthraksham
ருத்ராக்ஷம் ஆகமங்களில் ஒன்று முதல் பதினாறு முகங்கள் வரை சொல்லப்பட்டுள்ளன
இதில் ஒவ்வொரு முகமும் கொண்ட ருத்ராக்ஷம் அணியும் இடம் அதன் பலன்கள் கூறப்பட்டுள்ள
சாதரணமாக ஐந்து முகம் அல்லது ஆறு முகம் மணிகள் அணிவது சரி அதற்கு மேலும் அல்லது கெல்லும் உள்ள
மணிகள் அணிய சரியான வழிகாட்டுதல் வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள் .
சரி இந்த மணிகள் அணிவதால் ஆன்மிக பலம் கூடுவதாக கூறுகின்றனர் அல்லதுஒழுக்கமாக இருக்க இதை அணிவது நலது
உண்மையல் இதன் பலன் என்ன ??
ஒரு மனிதனுக்கு நல்ல அரோகியமான சூழல் இருந்தால் நல்லது இந்த மணிகள் தொகுப்பு நமக்கு தேவையான(---- _) அயான்ஸ் ஈர்த்து வெளியடகூடியது - ஆகவேதான் மணி அணிந்தால் நல்லது என்று சொன்னார்கள்
..நம் நாடு சூழலுக்கு அது சரி சைவ உணவு பழக்கம் பாதிப்பு இருக்காது அசைவ உணவு என்றால் சற்று மூளை வேலைபாடுகள் சிரமப்படும்..
வெளிநாடு .... பனி பிரதேசத்தில் உணவு பழக்கம் மாமிசம் மட்டுமே ..போக கபாலிகம் என்ற சைவ சமயத்தில் அசைவ உணவு ஏற்ருகொள்ளபட்டது கபாலிகர்கள் பெரும்பாலும் மலை அல்லது மறைந்தே வாழ்வார்கள் .. ஆகவே குளிர் பிரதேசத்தில் இருக்கும் நபர்கள் சைவ சமயத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்கும் பட்சத்தில் மணி அணிவதில் தவறில்லை
இதில் ஒவ்வொரு முகமும் கொண்ட ருத்ராக்ஷம் அணியும் இடம் அதன் பலன்கள் கூறப்பட்டுள்ள
சாதரணமாக ஐந்து முகம் அல்லது ஆறு முகம் மணிகள் அணிவது சரி அதற்கு மேலும் அல்லது கெல்லும் உள்ள
மணிகள் அணிய சரியான வழிகாட்டுதல் வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள் .
சரி இந்த மணிகள் அணிவதால் ஆன்மிக பலம் கூடுவதாக கூறுகின்றனர் அல்லதுஒழுக்கமாக இருக்க இதை அணிவது நலது
உண்மையல் இதன் பலன் என்ன ??
ஒரு மனிதனுக்கு நல்ல அரோகியமான சூழல் இருந்தால் நல்லது இந்த மணிகள் தொகுப்பு நமக்கு தேவையான(---- _) அயான்ஸ் ஈர்த்து வெளியடகூடியது - ஆகவேதான் மணி அணிந்தால் நல்லது என்று சொன்னார்கள்
..நம் நாடு சூழலுக்கு அது சரி சைவ உணவு பழக்கம் பாதிப்பு இருக்காது அசைவ உணவு என்றால் சற்று மூளை வேலைபாடுகள் சிரமப்படும்..
வெளிநாடு .... பனி பிரதேசத்தில் உணவு பழக்கம் மாமிசம் மட்டுமே ..போக கபாலிகம் என்ற சைவ சமயத்தில் அசைவ உணவு ஏற்ருகொள்ளபட்டது கபாலிகர்கள் பெரும்பாலும் மலை அல்லது மறைந்தே வாழ்வார்கள் .. ஆகவே குளிர் பிரதேசத்தில் இருக்கும் நபர்கள் சைவ சமயத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்கும் பட்சத்தில் மணி அணிவதில் தவறில்லை
வெள்ளி, 6 நவம்பர், 2009
பெயர்
இப்போ நாகரீக உலகில் பெண்கள் கணவர் பெயரை சொல்லி அழைப்பது ஒரு பாசன் .இது சரியா? தவறா ? தவறு!!!ஏன் ????
எங்க ஊருக்கு அருகே ஒரு சின்ன ஊரு அங்கே ஒரு 85 &80 வயது தம்பதிகள் அந்த அம்மா இறந்து போனார்கள் அது தகவல் கேட்ட
தாத்தா அவரும் உயிரை விட்டாரு !!!!!
இருவரும் அவ்வளவு அநோய்ந்யம் . இது மாதிரி நம்மில் எத்தனை பேர் இருக்கோம் ??? அதுக்காக உயிரை விட சொல்லவில்லை !!!
இதில் அவர்களுக்குள் ஒரு புரிதல், நட்பு, நேசம், மனசோடு மனசு, இதெல்லாம் இருந்தது . தாத்தா பெயரை பாட்டி ஒரு நாள் கூட சொன்னதில்லை அந்த பாட்டி அய்யா , என்சாமி, என்ற வார்த்தைக்கு வேறு வார்த்தை கிடையாது . அதுபோல் தாத்தா அம்மா என்ற வார்த்தைதான்
இதில் என்ன விஷயம் ... ஒரு ஆணை அம்மா, அப்பா, அண்ணன், தம்பி ,அக்கா, தங்கை ,உறவுகள், நட்பு,, என எல்லோரும் பெயர் சொல்லி அழைப்பார்கள் ,அதில் அவனுக்கு ஒன்றும் தோணாது . இதே இது காதல் மனைவி பெயர் சொல்லி அழைக்கும் போது இதே போல்தான் தோன்றும் .அதுவே கணவனை அழைக்கும் விதமாக பாரம்பரியமாக உள்ள வார்த்தைகள் அத்தான் ,மச்சான் , என அழைக்கும் போதுஅதில் தோன்றும் காதல் ஒலி உணர்வு, அதுவும் நமக்கே நமக்கு, காதல் மனைவி அழைத்தால், ஒரு ஆண் சாகும் வரை அந்த ஒரு குரலுக்கு அடிமைதான் ..பசு கன்று பாலுக்காக ஒரு விதமாக "ம்மா " என்றழைக்கும்- வலிக்கு ஒருமாதிரி ,பசுவை காணவில்லை என்றால் ஒருமாதிரி ,தாய்பசு பால் கட்டினால் ,கன்று அருகில் வந்தால் , இணை சேர ,பிரசவ நேரத்தில் இப்படி "ம்மா " என்ற ஒலிதான் அனால் ஓவ்வொறு நேரத்திலும் வேறு வேறு விதமாக ஒலி ..... .. .என்னதான் நாங்கள் ஆதர்ச தம்பதிகள் என்று கூறிகொண்டிருக்கும் தம்பதிகளிடம் ... ஆணிடம் கேட்டால் பெயர் சொல்லி அழைப்பது ஒரு ஈர்ப்பு இல்லை என்றுதான் சொல்லுவார்கள் ....எல்லோரும் அழைப்பது போல்தான் இருக்கிறது .............
( வெளியல் வேண்டுமானால் இல்லை என்பார்கள் ஆனால் உள்ளுர ஒரு சிறிய நெருடல் இருக்கும் )
எங்க ஊருக்கு அருகே ஒரு சின்ன ஊரு அங்கே ஒரு 85 &80 வயது தம்பதிகள் அந்த அம்மா இறந்து போனார்கள் அது தகவல் கேட்ட
தாத்தா அவரும் உயிரை விட்டாரு !!!!!
இருவரும் அவ்வளவு அநோய்ந்யம் . இது மாதிரி நம்மில் எத்தனை பேர் இருக்கோம் ??? அதுக்காக உயிரை விட சொல்லவில்லை !!!
இதில் அவர்களுக்குள் ஒரு புரிதல், நட்பு, நேசம், மனசோடு மனசு, இதெல்லாம் இருந்தது . தாத்தா பெயரை பாட்டி ஒரு நாள் கூட சொன்னதில்லை அந்த பாட்டி அய்யா , என்சாமி, என்ற வார்த்தைக்கு வேறு வார்த்தை கிடையாது . அதுபோல் தாத்தா அம்மா என்ற வார்த்தைதான்
இதில் என்ன விஷயம் ... ஒரு ஆணை அம்மா, அப்பா, அண்ணன், தம்பி ,அக்கா, தங்கை ,உறவுகள், நட்பு,, என எல்லோரும் பெயர் சொல்லி அழைப்பார்கள் ,அதில் அவனுக்கு ஒன்றும் தோணாது . இதே இது காதல் மனைவி பெயர் சொல்லி அழைக்கும் போது இதே போல்தான் தோன்றும் .அதுவே கணவனை அழைக்கும் விதமாக பாரம்பரியமாக உள்ள வார்த்தைகள் அத்தான் ,மச்சான் , என அழைக்கும் போதுஅதில் தோன்றும் காதல் ஒலி உணர்வு, அதுவும் நமக்கே நமக்கு, காதல் மனைவி அழைத்தால், ஒரு ஆண் சாகும் வரை அந்த ஒரு குரலுக்கு அடிமைதான் ..பசு கன்று பாலுக்காக ஒரு விதமாக "ம்மா " என்றழைக்கும்- வலிக்கு ஒருமாதிரி ,பசுவை காணவில்லை என்றால் ஒருமாதிரி ,தாய்பசு பால் கட்டினால் ,கன்று அருகில் வந்தால் , இணை சேர ,பிரசவ நேரத்தில் இப்படி "ம்மா " என்ற ஒலிதான் அனால் ஓவ்வொறு நேரத்திலும் வேறு வேறு விதமாக ஒலி ..... .. .என்னதான் நாங்கள் ஆதர்ச தம்பதிகள் என்று கூறிகொண்டிருக்கும் தம்பதிகளிடம் ... ஆணிடம் கேட்டால் பெயர் சொல்லி அழைப்பது ஒரு ஈர்ப்பு இல்லை என்றுதான் சொல்லுவார்கள் ....எல்லோரும் அழைப்பது போல்தான் இருக்கிறது .............
( வெளியல் வேண்டுமானால் இல்லை என்பார்கள் ஆனால் உள்ளுர ஒரு சிறிய நெருடல் இருக்கும் )
செவ்வாய், 3 நவம்பர், 2009
தலை முடி
பெண்கள் தலை முடி விரித்து போடுவது சரியா தவறா ??
தவறு!!
மகாபாரதத்தில் பாஞ்சாலி தனது கூந்தலை சபதம் மேற்கொண்டதால் அவிள்து போட்டாள்
ராமயணத்தில் சீதை அசோக வனத்தில் இருக்கும் போது அவிள்து இருந்தது
தற்போது பெண்கள் துக்கத்தில் இருக்கும்போது கூந்தலை அவிழ்த்து போடுவார்கள். இது ஏன்???
பொதுவான கருத்து நான் துக்கத்தில் இருக்கிறேன் என்னை ஏதும் தொந்தரவு செய்யாதீர்கள் என பலவாரான அர்த்தங்களுடன் தெரிவிப்பது ...
இதில் முடி அவிழ்ந்து கிடப்பதால் பிடரி முளுக்க முடியால் மூடப்படும் அப்படி மூடபடுவதால் சில கதிர்வீச்சுக்கள் பெண்களின் மூளைக்கு கிடைப்பதில்லை .
டிவி அருகே சென்றால் நமது கை முடிகள் சிலிர்க்கும் இது நமது உடம்பில் உள்ள ஒரு வகை மின்னோடம் டிவி இல் உள்ள மின்னோட்டம். ஆக நமது முடி வளியாக ஒரு சிறிய மின் அலைகள் நமது மூளைக்கு செல்கிறது .இதோ போல் நமது முடி அவிழ்ந்து
கிடந்தால் நமது மூளைய்ல் உள்ள மின் அலைகள் வெளிஎறுகின்றன . இதனால் நமக்கு அதிகமான் சோர்வு ஏற்படும் ,மேலும சிந்திக்கும் திறன் குறைந்து கொண்டே இருக்கும் பின்நாளில் சித்த பிரமை ஏற்பட வைப்பு உண்டு அகவே தலை முடி அவிழ்த்து போடாது ஜடை போடுங்கள் அல்லது நுநிய்ல் முடுச்சு போடுங்கள் .
தவறு!!
மகாபாரதத்தில் பாஞ்சாலி தனது கூந்தலை சபதம் மேற்கொண்டதால் அவிள்து போட்டாள்
ராமயணத்தில் சீதை அசோக வனத்தில் இருக்கும் போது அவிள்து இருந்தது
தற்போது பெண்கள் துக்கத்தில் இருக்கும்போது கூந்தலை அவிழ்த்து போடுவார்கள். இது ஏன்???
பொதுவான கருத்து நான் துக்கத்தில் இருக்கிறேன் என்னை ஏதும் தொந்தரவு செய்யாதீர்கள் என பலவாரான அர்த்தங்களுடன் தெரிவிப்பது ...
இதில் முடி அவிழ்ந்து கிடப்பதால் பிடரி முளுக்க முடியால் மூடப்படும் அப்படி மூடபடுவதால் சில கதிர்வீச்சுக்கள் பெண்களின் மூளைக்கு கிடைப்பதில்லை .
டிவி அருகே சென்றால் நமது கை முடிகள் சிலிர்க்கும் இது நமது உடம்பில் உள்ள ஒரு வகை மின்னோடம் டிவி இல் உள்ள மின்னோட்டம். ஆக நமது முடி வளியாக ஒரு சிறிய மின் அலைகள் நமது மூளைக்கு செல்கிறது .இதோ போல் நமது முடி அவிழ்ந்து
கிடந்தால் நமது மூளைய்ல் உள்ள மின் அலைகள் வெளிஎறுகின்றன . இதனால் நமக்கு அதிகமான் சோர்வு ஏற்படும் ,மேலும சிந்திக்கும் திறன் குறைந்து கொண்டே இருக்கும் பின்நாளில் சித்த பிரமை ஏற்பட வைப்பு உண்டு அகவே தலை முடி அவிழ்த்து போடாது ஜடை போடுங்கள் அல்லது நுநிய்ல் முடுச்சு போடுங்கள் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)